Breaking News

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு




(அ. அச்சுதன்) 

திருகோணமலையில் உள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் தலைமையில் நேற்று  திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.




No comments