Breaking News

மாவட்ட மட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலை


உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவன் சித்திர வேலாயுதம் மிதுசாந் கணிதப்  பிரிவில் 3A சித்திகள் பெற்று மாவட்ட மட்டத்தில்  முதல் நிலையையும் தேசிய ரீதியில் 284வது நிலையையும் பெற்றுள்ளார்.

No comments