வெளிநாட்டு அமைச்சின் கீழ் வருகின்ற Consular அலுவலகம் இன்று (13) திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.திருகோணமலை உள்ளகத் துறைமுக வீதியில் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குனவர்த்தன இதனை திறந்து வைத்தார்.
No comments