Breaking News

செல்வகுமார் கிஷாந்தினி 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை

 


வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி வர்த்தகப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி செல்வகுமார் கிஷாந்தினி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தேசிய ரீதியில் 1767வது இடத்தையும் பிடித்து புதுக்குடியிருப்பு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து செல்வகுமார் கிஷாந்தினி குடும்ப சூழ்நிலையின் மத்தியிலும் தனது கல்வி நடவடிக்கையினை முன்னெடுத்து இவ் பெருபேற்றினை பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெறுமையினை தேடித்தந்துள்ளார்.

No comments