கிண்ணியா கொரோனா மரணங்கள்!
கிண்ணியா சுகாதார பிரிவில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் முழுவிபரம்.
(கியாஸ் ஷாபி)
மொத்த மரணம் - 36
🫁 முதலாவது மரணம் நிகழ்ந்த தினம் - 2021.02.23
🫁 36 வது மரணம் நிகழ்ந்த தினம் - 2021.08.17
🫁 60 வயதுக்கு மேற்பட்டோர் - 32
🫁 50 - 60 வயதுக்குட்பட்டோர் - 04
🫁 ஆண்கள்- 23
🫁 பெண்கள்- 13
🫁 2021 பெப்ரவரி மாதத்தில் - 01
🫁 2021 மே மாதத்தில் - 25
🫁 2021 ஜூன் மாதத்தில் - 09
🫁 2021 ஓகஸ்ட் மாதத்தில் (இன்றுவரை 22) - 01
குறிப்பு: மே, ஜூன் ஆகிய இரு மாதங்களும் அனர்த்தத்தின் உச்ச கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த நிலை மீண்டும் வராமல் இருக்க சகல தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மரணம் நிகழ்ந்த கிராம சேவகர் பிரிவுகள்.
1. கிண்ணியா - 02
2. மாஞ்சோலை - 04
3. சின்னக் கிண்ணியா - 01
4. மகரூப் நகர் - 02
5. பெரிய கிண்ணியா - 06
6. பெரியாற்று முனை - 03
7. அண்ணல் நகர் - 03
8. பைசல் நகர் - 02
9. இடிமண் - 02
10. எகுத்தார் நகர் - 01
11. குட்டி கராச் - 05
12. ரஹ்மானியா நகர் - 03
13. மாலின்துறை - 02
குறிப்பு: கிண்ணியா சுகாதார பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.
மரணம் நிகழ்ந்த இடங்கள் தொடர்பான விபரங்கள்
1. கந்தளாய் தள வைத்தியசாலை - 08
2. கிண்ணியா தள வைத்தியசாலை- 08
3. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை- 01
4. வீடுகளில் மரணித்தவர்கள் - 17
5. அம்பாந்தோட்டை தள வைத்தியசாலை - 01
6. திருகோணமலை பொது வைத்தியசாலை - 01
மரணித்தவர்களின் பரிசோதனை தொடர்பான விபரங்கள்.
🫁 PCR மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 01
🫁 RAT மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 29
🫁PCR /RAT மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 06
தகவல் : MOH





No comments