(கியாஸ் ஷாபி)"ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் " இன்று திருகோணமலை கோமரங்கடவெல பிரதேசத்தில் நடைபெற்று தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கபில துவான் அத்துகோரள தலைமையில், இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
No comments