Breaking News

Showing posts with label உள்நாடு. Show all posts
Showing posts with label உள்நாடு. Show all posts

இரங்கல் செய்தி

November 07, 2021
  பிரான்சின் ஜேதவன விகாராதிபதி, மஹா விஹாரவங்ஷிக சியோமோபாலி மஹா நிகாயவின் மல்வத்து விகாரை பீடத்தின், பிரான்சின் பிரதான அதிகரன சங்கநாயக்கர் வண...Read More

புதிய தாதுகோபுரம் திறந்துவைப்பு

November 06, 2021
  தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் இன்று (06) பிற்ப...Read More

பிரதமரால் நீதிமன்றக் கட்டடம் திறந்து வைப்பு!

October 29, 2021
மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) அலரி ...Read More

காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது

October 24, 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்து 23 ஆம் திகதி புத்தளம் மாவட்ட...Read More

நாட்டில் 200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப பிரிவுகளை பாடசாலைகளையும் 25 ஆம் திகதி திறக்க தீர்மானம்.

October 24, 2021
நாட்டில் 200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப பிரிவுகளை பாடசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச...Read More

திங்கள் முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவோம்....

October 24, 2021
பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தப்போவதில்லைஎன இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்த...Read More

வேன் ஒன்றில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று விட்டனர்... # 19 வயது கணவன் போலீஸில் புகார்.

October 23, 2021
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தைப் பகு...Read More

அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

October 14, 2021
  கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி இழப்பீட்டினை பெற்றுக் கொடுக்கவும் - ப...Read More

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு

October 04, 2021
  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா  இன்று (04) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்...Read More

பிரதமரின் உலக சிறுவர் தின செய்தி

September 30, 2021
  சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவ...Read More

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 'சுவ தரணி' மருந்து.

September 28, 2021
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 'சுவ தரணி' மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கிவைப்பு. பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கு...Read More

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

September 25, 2021
விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே ...Read More

மங்கள சமரவீரவின் இரகசிய கடிதத்தால் பரபரப்பு!!

September 21, 2021
(அஹமட் லெப்பை ஜுனைதீன்) தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய இரகசிய கடிதமொன்றை 15 வருடங்களுக்...Read More

உண்மைக்குப் புறம்பானது; பிரதமர் அலுவலகம் மறுப்பு!

September 08, 2021
பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும் இத்தாலிக்க...Read More

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ். விஜயம்

September 08, 2021
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். நாமல் ராஜபக...Read More

பெண் கைதிகள் குறித்து விசேட கவனம் செலுத்துங்கள்!

September 07, 2021
வெலிக்கடை சிறைச்சாலையை மில்லேவவிற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்து...Read More

ஜனாஸாக்களை அடக்குவதற்கான அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை

September 05, 2021
கிண்ணியா வட்டமடு பிரதேசத்தில் நாளை முதல் கொவிட் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் என்னும் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிரு...Read More

கிண்ணியா சமுர்த்தி பயனாளிகளுக்கு சிப்தொற உதவித் திட்டம்.

September 04, 2021
கிண்ணியா பிரதேச த்தில்  சிப்தொற திட்டத்தின் கீழ், சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு நேற்று கிண்...Read More

10 நினைவு முத்திரைகள் வெளியீடு

September 02, 2021
  சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்று...Read More