Breaking News

ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்.


மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனாவினால் மரணித்த பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவைகள் இன்று மாலை ஓட்டமாவடி மஜிமா நகர் காணியில் நல்லக்கம் செய்யப்படவுள்ளன.

(www.newstimetamil.com)


No comments