கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மூதூர் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய "நாடக பயிற்சிப் பட்டறை" இன்று(2021.03.30) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் மூதூரிலுள்ள 30 கலை இலக்கிய அங்கத்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
No comments