ஜனாஸா அறிவித்தல்
கிண்ணியா மகருகிராமத்தை பிறப்பிடமாகவும் சிராஜ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட உப தபாலதிபர் அலியார் பாறூக் 01-06-2021ம் திகதி இரவு 1.30 மணியளவில் காலமானார்
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி"
நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
அவரின் மறுமை வாழ்வு சுவர்க்கத்தை அடையக்கூடியதாக இருக்க பிராத்திப்போமாக
ஆமீன்.. ஆமீன்






No comments