Breaking News

Showing posts with label வடக்கு. Show all posts
Showing posts with label வடக்கு. Show all posts

13 வயதான அக்காவை கர்ப்பம் ஆக்கிய 12 வயதான தம்பி

August 09, 2021
-வவுனியா தீபன்- வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது அக்காவை 12 வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஓமந்...Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு!

August 04, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா த...Read More

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி பதவியேற்பு.

July 19, 2021
  யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 26வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி. ஜெ.கொடித்துவக்கு ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.ப...Read More

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி

July 19, 2021
  மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு ப...Read More

சருமப்பூச்சு வகைகளை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

July 17, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில்   இணுவில்,கோண்டாவில், ஆனைப்பந்தி, கந்தர்மடம் ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள்   சில இன்று சுற்றிவளைககப்பட்டு  பர...Read More

யாழ்ப்பாணத்தில் சுற்றவளைப்பு

July 15, 2021
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக...Read More

வணிக முகாமைத்துவ பீடத்தின் கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது

July 15, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் A Block கட்டடத்தொகுதியின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா நேற்று (14) வணிக முகாமைத்துவ பீடாதி...Read More

யாழ்ப்பாணத்தில் சுற்றி வளைப்பு

June 28, 2021
  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும்...Read More

வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

June 26, 2021
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் ப...Read More

தலை மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

June 13, 2021
  (கியாஸ் ஷாபி) தலை மன்னார் கிராமம் என்ற பிரதேசத்தில் 8619 கிராம் கேரள கஞ்சாவுடன்  இன்று (19) அதிகாலை 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்...Read More

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

May 30, 2021
  ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்த வைக்கப...Read More

கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது

May 21, 2021
மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் சுமார் 5...Read More

திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி

May 15, 2021
திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி : அதிஸ்டவசமாக தப்பிய சாரதி (ஜுனைைதீன்) மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த...Read More

தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம்!

April 22, 2021
தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதனால்  பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. ம...Read More

யாழ்.நகரப் பகுதியில் இராணுவத்தினரின் சுத்தப்படுத்தும் நடவடிக்கை.

April 22, 2021
இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதி சுத்தமாக்கப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு. யாழ்ப்பாண நகரப் பகுதியில்...Read More

உள்நாட்டு வேளான்மையை மேம்படுத்த விசேட திட்டம்

April 22, 2021
மாற்று கடன் பொறிமுறை ஊடாக உள்நாட்டு வேளான்மையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்! மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் நோக்கோடு இலங்கை மத்தி...Read More

கத்திகுத்துக்கு உள்ளான நபர் பலி

April 20, 2021
நீராவிப்பிட்டி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்...Read More

யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்

April 20, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீ...Read More

குடும்பஸ்தர் மின்னல் தாக்கி படுகாயம்!

April 16, 2021
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது முற்றத...Read More

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 15, 2021
மலர்ந்திருக்கின்ற பிலவ தமிழ் சிங்கள புத்தாண்டை யொட்டி கைவிசேடம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட...Read More