Breaking News

தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்பு.

December 07, 2021
திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவில் கல்வி கற்று, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி ப...Read More

கிண்ணியாவில் மேலும் மூன்று பாடசாலைகள் 13 வருட உத்தரவாத கல்வி திட்டத்துக்கு தெரிவு

December 07, 2021
    கிண்ணியா கல்வி வலயத்தில் 13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் மூன்று பாடசாலைகள் கல்வி அமைச்சினால் உள்வாங்கப்ப...Read More

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க நியமனம்

December 07, 2021
  கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (7)திருகோணமலையில் அமைந்ததுள்ள கிழக்கு மாகாண பிரதம ...Read More

நிலாவெளி கடலில் இளைஞர்கள் இருவர் பலி!!

December 04, 2021
திருகோணமலை, நிலாவெளி கடலில் இன்று (4) குளிக்கச் சென்ற  இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் . 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இர...Read More

கிண்ணியாவில் 26 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள்.

December 04, 2021
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற 26 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(2) இடம்பெற்றது....Read More

இரங்கல் செய்தி

November 07, 2021
  பிரான்சின் ஜேதவன விகாராதிபதி, மஹா விஹாரவங்ஷிக சியோமோபாலி மஹா நிகாயவின் மல்வத்து விகாரை பீடத்தின், பிரான்சின் பிரதான அதிகரன சங்கநாயக்கர் வண...Read More

புதிய தாதுகோபுரம் திறந்துவைப்பு

November 06, 2021
  தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் இன்று (06) பிற்ப...Read More

திருகோணமலையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பம்!

November 05, 2021
கிழக்கு மாகாண  ஆளுனர் அனுராதா ஜகம்பதாவின் ஆலோசனையின்பேரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட...Read More